அருட்பாபதிப்பகத்தின் மூலம் சன்மார்க்க கொள்கைகளை பரப்புவதற்காக பிரச்சார வேன் (வண்டி) ஏற்பாடு:
சன்மார்க்க கொள்கைகளை பரப்பும் விதம் அருட்பா பதிப்பகம் கடந்த ஜனவரி மாதம் கன்னியாகுமரியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கியது.
அதன் பொருட்டு நறிகுரவர்களிடம் பிரச்சார படத்தைப் போட்டுக் காட்டியபோது எடுத்த படங்கள்
90 நாட்கள் நாங்கள் புலால் உண்பதை விடுக்கிறோம், வடலூருக்கு அழைத்து செல்லுமாறு விருப்பம் கோரியுள்ளனர்
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!