அருட்பா பதிப்பகத்தின் 1924 ஆம் ஆண்டு மறுபதிப்பின் முதல் பிரதி :

அருட்பாபதிப்பகத்தின் 1924 ஆம் ஆண்டு ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ் இல் அச்சிட்ட போது , அதன் முதல் பிரதியை ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தின் உரிமையாளர் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் வழங்க, திரு.சிவகுமார் ( சித்த மருத்துவர் நாகர்கோயில்), மற்றும் முரளிதர், தண்ணீர் பந்தல்., ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *