அருட்பா பதிப்பகம் புத்தக நிலையம் வடலூர் மெயின் ரோட்டில் பாண்டுரங்கன் ஐயா by admin · August 15, 2017 அருட்பா பதிப்பகம் புத்தக நிலையம் வடலூர் மெயின் ரோட்டில் பாண்டுரங்கன் ஐயா அவர்களால் 30/03/15 நாள் அன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது .
0 அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் திருவருட்பா நூல் Printweek India Award இல் Book Printer of the year என்ற விருதுகான இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. August 15, 2017