எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி ,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி , அதை வேதியல் முறைப்படி ஓர் பெரிய அறையில் பத்திரப்படுத்தி அங்கு மகாமந்திரம் ஓதி மக்களுக்காக வேண்டப்பட உள்ளது.
அதற்கு முதற்கட்டமாக சரோஜினி வரதப்பன் பள்ளி மாணவிகளைக் கொண்டு மகாமந்திரம் எழுத ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி மாணவிகளோடு அருள் திரு. வெங்கட் அவர்கள் எடுத்துக்கொண்ட படம்…