வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரு நூல்கள் வெளியீடு.
வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நூல்களை வெளியீட்டு உள்ளது.இந்த இரு நூல்களும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு நூல்களும் (சோமு செட்டியார் இல்லம்) தற்போது முத்தியாலுபேட்டை,மழலையர் தொடக்க பள்ளியில் வெளியிடப்பட்டது.