Category: Slides

0

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரு நூல்கள் வெளியீடு.

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நூல்களை வெளியீட்டு உள்ளது.இந்த இரு நூல்களும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.   இந்த இரு நூல்களும் (சோமு செட்டியார் இல்லம்) தற்போது முத்தியாலுபேட்டை,மழலையர் தொடக்க பள்ளியில் வெளியிடப்பட்டது.

0

அருட்பாபதிப்பகத்தின் மூலம் சன்மார்க்க கொள்கைகளை பரப்புவதற்காக பிரச்சார வேன் (வண்டி) ஏற்பாடு:

சன்மார்க்க கொள்கைகளை பரப்பும் விதம் அருட்பா பதிப்பகம் கடந்த ஜனவரி மாதம் கன்னியாகுமரியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கியது. அதன் பொருட்டு நறிகுரவர்களிடம் பிரச்சார படத்தைப் போட்டுக் காட்டியபோது எடுத்த படங்கள் 90 நாட்கள் நாங்கள் புலால் உண்பதை விடுக்கிறோம், வடலூருக்கு அழைத்து செல்லுமாறு விருப்பம் கோரியுள்ளனர் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!...

0

வள்ளலார் அவர்களின் ஆடியோ மற்றும் வீடியோ வெளியீடு விழா

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் ஆடியோ வெளியீடு மற்றும் பேருபதேசம் வீடியோ வெளியீடு விழா முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் வைத்து இனிதே நடந்து முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆடியோ மற்றும் வீடியோவை இசையமைத்து பாடியவர் PRABHAKAR AND GROUPS. இந்த விழாவை தொகுத்து வழங்கிய பெருமை...

0

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி , அதை வேதியல் முறைப்படி ஓர் பெரிய அறையில் பத்திரப்படுத்தி அங்கு மகாமந்திரம் ஓதி மக்களுக்காக வேண்டப்பட உள்ளது. அதற்கு முதற்கட்டமாக சரோஜினி வரதப்பன் பள்ளி...

0

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சி.

0

திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – வடலூரில்

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி.

0

அருட்பா பதிப்பகம் புத்தக நிலையம் வடலூர் மெயின் ரோட்டில் பாண்டுரங்கன் ஐயா

அருட்பா பதிப்பகம் புத்தக நிலையம் வடலூர் மெயின் ரோட்டில் பாண்டுரங்கன் ஐயா அவர்களால் 30/03/15 நாள் அன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது .

0

1867 , 1880 மற்றும் 1885 ஆம் ஆண்டு அருட்பா புத்தகங்கள் மறுபதிப்பு

1867 ஆம் ஆண்டு திருவருட்பா பிரதிகள் பெறப்பட்ட விபரங்கள் : 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருவருட்பா புத்தகங்களில் எமக்கு இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. முதற் புத்தகம் : முதற் புத்தகம் நாகை மாவட்டம் எட்டுக்குடி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 50 ஆண்டு காலமாக...

0

அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பீடத்தின் நுழைவாயில்

வடலூர், மேட்டுக் குப்பம் சித்தி வளாகத் திருமாளிகை சத்திய ஞான பீடத்தில் , அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பொறிக்கப்பட்டு பீடத்தின் நுழைவாயில் மேல் 30.04.2015 அன்று இரவு 8 மணிக்கு பொருத்தப்பட்டுள்ளது. அருட்பா பதிப்பகத்தின் அடுத்த சேவையுடன் விரைவினில்…

0

திருஅருட்பா ஆயிரெத்தெட்டு வெளியீடு

25.05.2015 அதிகாலையில் அருட்பா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடான ” திரு அருட்பா ஆயிரெத்தெட்டு ” நூல் சித்திவளாகத்தில் திரு.சிவகுமார், சித்த மருத்துவர் அவர்களால் வெளிடப்பட்டது. ;