அருட்பா பதிப்பகம் சமிபத்திய செய்திகள்

0

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி , அதை வேதியல் முறைப்படி ஓர் பெரிய அறையில் பத்திரப்படுத்தி அங்கு மகாமந்திரம் ஓதி மக்களுக்காக வேண்டப்பட உள்ளது. அதற்கு முதற்கட்டமாக சரோஜினி வரதப்பன் பள்ளி...

0

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சி.

0

திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – வடலூரில்

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி.

0

அருட்பா பதிப்பகம் புத்தக நிலையம் வடலூர் மெயின் ரோட்டில் பாண்டுரங்கன் ஐயா

அருட்பா பதிப்பகம் புத்தக நிலையம் வடலூர் மெயின் ரோட்டில் பாண்டுரங்கன் ஐயா அவர்களால் 30/03/15 நாள் அன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது .

0

1867 , 1880 மற்றும் 1885 ஆம் ஆண்டு அருட்பா புத்தகங்கள் மறுபதிப்பு

1867 ஆம் ஆண்டு திருவருட்பா பிரதிகள் பெறப்பட்ட விபரங்கள் : 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருவருட்பா புத்தகங்களில் எமக்கு இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. முதற் புத்தகம் : முதற் புத்தகம் நாகை மாவட்டம் எட்டுக்குடி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 50 ஆண்டு காலமாக...

0

அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பீடத்தின் நுழைவாயில்

வடலூர், மேட்டுக் குப்பம் சித்தி வளாகத் திருமாளிகை சத்திய ஞான பீடத்தில் , அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பொறிக்கப்பட்டு பீடத்தின் நுழைவாயில் மேல் 30.04.2015 அன்று இரவு 8 மணிக்கு பொருத்தப்பட்டுள்ளது. அருட்பா பதிப்பகத்தின் அடுத்த சேவையுடன் விரைவினில்…

0

திருஅருட்பா ஆயிரெத்தெட்டு வெளியீடு

25.05.2015 அதிகாலையில் அருட்பா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடான ” திரு அருட்பா ஆயிரெத்தெட்டு ” நூல் சித்திவளாகத்தில் திரு.சிவகுமார், சித்த மருத்துவர் அவர்களால் வெளிடப்பட்டது. ;

0

அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் மூன்று நூல்கள் Printweek India Award இல் Book Printer of the year என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Printweek India Award ‘ என்ற அமைப்பில் “Social Stationery Printer of the year ” மற்றும் ” Book Printer of the year ” என இரண்டு விருதிற்காக மூன்று அருட்பா நூல்கள் அனுப்பப்பட்டது .அதில் ” Book Printer of the...

0

சன்மார்க்க சங்க 150 ஆவது ஆண்டு சிறப்பு வெளியீடு

இந்த நோட்டு முழுவதுமாக மகாமந்திரத்தை எழுதி திரும்பத்தருபவர்களுக்கு ” அருட்பெருஞ்சோதி அகவல் வழிபாட்டுத் தொகுப்பு நூல் ” வழங்கப்படும் . இவ்வாறு 5 நோட்டுகள் எழுதும் ஒவ்வொருவருக்கும் ஊக்கப்பரிசாக ” திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாறும் உபதேசங்களும் ” நூல் வழங்கப்படும் . 10 நோட்டுகள் எழுதுபவர்களுக்குச் சிறப்புப்...

0

அருட்பா பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் :

1. அருட்பா பதிப்பகம் அருட்பெருஞ்ஜோதி திருவருள் விலாசம் 49/10 கிழக்குத் தெரு , மேட்டுக் குப்பம் – 607 802. அலைபேசி : 9444073960 2. அருட்ஜோதி ஓவன் பேக்ஸ் எண் . 52 , பழைய எண் 259, முதல் மாடி , அழகிரிசாமி சாலை...